ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குலியில் உள்எ
அல் அமின் பொறியியல் கல்லூரியில் நேற்று(10-02-15) நடந்த மறியியல்
நடத்திய மாணவர்கள்
மாணவர்கள் நேற்று கல்லூரிக்கு செல்லாமல் கல்லூரி வாயில்லில் அமர்ந்து தங்களது கோரிக்கைகளை முன் வய்த்தனர். சுமார் 1•30 அளவில் ஆரம்பித்த இந்த ஆர்பாடம் சுமார் மூன்று மணி நேரம் நீடித்த பிறகு அக் கல்லூரியின் முதல்வர் வந்து சில கோரிக்கைகளை ஒப்புக் கொள்ள வில்லை ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கூச்சல்லிட ஆரம்பத்தில் நிலமையை கட்டுப்படுத்த முடியாததால் அக்கல்லூரிக்கு (IDC-INDEFINT CLOSE
) விடப்பட்டு உள்ளது
0 comments:
Post a Comment